Saturday, November 24, 2012

அநுராதபுரம் சம்பியன்

தேசிய இளைஞர் சேவைகள் மனறத்தின் 24வது தேசிய  விளையாட்டுப் போட்டி 22ம் திகதி தொடக்கம் கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
உதைபந்தாட்டப்பபோட்டி இன்று  சனிக்கிழமை 24.11.2012  மாலை  நடைபெற்றது. இதில் அநுராதபுரம் மாவட்ட இளைஞர் சம்மேளன  அணி சம்பியனனானது. இறுதிப்போட்டியில் பதுளை  மாவட்ட அணியுடன் மோதிய அநுராதபுர மாவட்ட அணியினர் 3 - 0 என்ற கோல் அடிப்டையில் வெற்றி பெற்றுக் கொண்டது.

No comments:

Post a Comment