Friday, December 14, 2012

ஹீரோ காட்சி கூடம் திறக்கப்பட்டுள்ளது


திருகோணமலையில் ஹீரோ நிறுவனத்தின் காட்சி அறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை 14.12.2012 காலை 160 மின்சார நிலைய வீதியில் இது திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை பொது வைததியசாலை அததியட்சகர் மருத்துவர் ஈ.ஜி.ஞானகுணாளன் முன்னணி கணித பாட ஆசிரியர் திருமதி கமலாம்பிகை  இராஜகோனுடன் இணைந்து இதனை திறந்து வைத்தார்.
கிழக்கு  மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி முதலாவது வாடிக்கையாளர் காப்புறுதி முகவர் கண்ணனிடம் சாவி வழங்கி விற்பனையை ஆரம்பித்து வைத்தார்.



No comments:

Post a Comment