Friday, December 14, 2012

முதலமைச்சர் ஊடகவிலாளர் சந்திப்பு

திருகோணமலை  ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு  மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதுக்கும் இடையிலான சந்திப்பு  இன்று வெள்ளிக்கிழமை 14.12.2012 மாலை இடம்பெற்றது.
கிழக்கு  மாகாண முதலமைச்சரின் செயலகத்தில் இச்சந்திப்பு  நடைபெற்றது. சங்கத்தின் 10வது ஆண்டு பொதுக் கூட்டம். ஊடகவியலாளர்களுக்கான  நலன்புரிச் சேவைகள் என்பன பற்றி இங்கு ஆராயப்பட்டது.
சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment