கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்திய மாவட்டங்களுக்கு இடையிலான மென்பந்து துடுப்பாட்டம் போட்டியில் திருகோணமலை மாவட்டம் சம்பியனானது.
சனிக்கிழமை 15.06.2013 இப்போட்டி திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில திருகோணமலை மாவட்ட அணியினரை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்ட அணியினர் களம் இறங்கினார்கள். முதலில் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை மாவட்ட அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 15 பந்து பரிமாற்றங்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மாவட்ட அணியினர் 14..4 பந்து பரிமாற்றங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். இதன்மூலம் திருகோணமலை மாவட்ட அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்று சkம்பியனானது.
சனிக்கிழமை 15.06.2013 இப்போட்டி திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில திருகோணமலை மாவட்ட அணியினரை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்ட அணியினர் களம் இறங்கினார்கள். முதலில் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை மாவட்ட அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 15 பந்து பரிமாற்றங்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மாவட்ட அணியினர் 14..4 பந்து பரிமாற்றங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். இதன்மூலம் திருகோணமலை மாவட்ட அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்று சkம்பியனானது.
No comments:
Post a Comment