கிண்ணியா குட்டிக்கராச்சி என்னும் இடத்தில் க்ளத்தனமாக
விறகு ஏற்றி வந்த ஆறு வண்டிகல்கள் விசேட அதிரடிப்படையினரால்
இன்று செவ்வாயக்கிழமை 18.06.2013 பிடிக்கப்பட்டது. அதனை விடுவிக்குமாறு பிரதேசவாசிகள்ஆர்ப்பாட்ம் செய்தனர்.
இதன்போது விசேட் அதிரடிப்படையினர் மீது கல் வீச்சு மேற்கொள்ளப்பட்டது.
நிலைமையைச் சமாளிக்க அவர்கள் தாக்குதல் மேற்கொண்டார்கள்.
மக்கள் கூட்டம் அதிகரித்தது. மேலதிகமாக படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். மக்களைக் கலைக்க கண்ணீர் புகையும் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment