இலங்கை ஆசிரியர் சஙகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னால் இப்போராட்டம் மதியம் 2.0 மணி தொடக்கம் 2.45 மணி வரை நடத்தப்பெற்றது. இதில் சங்கத்தின் பொதுச் செயலாளர் யோசெப் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
ஆனமடுவ பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு அரசியலவாதியால் மேற்கொள்ளப்பட்ட தண்டனைக்கு எதிரப்பு தெரிவித்தே இப்போராட்டம் நடத்தப்பட்டது.
ஆனமடுவ பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு அரசியலவாதியால் மேற்கொள்ளப்பட்ட தண்டனைக்கு எதிரப்பு தெரிவித்தே இப்போராட்டம் நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment