திருகோணமலையில் மீண்டும் மர்ம நபர்களின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நிலாவெளி பொலிஸ் பிரிவில் இந்த அச்சம் கடந்த வாரம் முதல் தோன்றி உள்ளது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 15.08.2014 நள்ளிரவு எட்டாவது மைல் பிரதேசத்தில் 5 வீடுகளில் இந் நபர்களின் நடமாற்றம் காணப்பட்டுள்ளது. இது பற்றி பொலிஸ் நிலையத்தில் புகாரிடப்பட்டுள்ளது.
வீடுகளில் மக்கள்ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது இங்கு வரும் இந்நபர்கள் வீட்டு ஜன்னல்களை திறந்து கொண்டு அதன்மூலம் உள்நுழைந்து வீடுகளுக்குள் எதனையோ தேடுகின்றனர்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இம்மாவட்டததில் கிறீஸ் மனிதர்களின் நடமாற்றம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்துள்ளது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 15.08.2014 நள்ளிரவு எட்டாவது மைல் பிரதேசத்தில் 5 வீடுகளில் இந் நபர்களின் நடமாற்றம் காணப்பட்டுள்ளது. இது பற்றி பொலிஸ் நிலையத்தில் புகாரிடப்பட்டுள்ளது.
வீடுகளில் மக்கள்ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது இங்கு வரும் இந்நபர்கள் வீட்டு ஜன்னல்களை திறந்து கொண்டு அதன்மூலம் உள்நுழைந்து வீடுகளுக்குள் எதனையோ தேடுகின்றனர்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இம்மாவட்டததில் கிறீஸ் மனிதர்களின் நடமாற்றம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்துள்ளது.
No comments:
Post a Comment