திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளி ப்ண்டிகை விற்பனை நிலையங்கள் மீது பொத சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சனிக்கிழமை 10.11.2012 மாலை இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 290 கிலோ சிற்றுண்டிகள் தம்மால் கைப்பற்றப்ட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சரணவணபவன் தெரிவித்தார்.காலாவதியான சிற்றுண்டிகளாக இவை இருந்ததாகவும் சில பொருட்களில் சுட்டுத் துண்டுகள் இருக்கவி்ல்லை எனவும் குறிப்பிட்டார்.
சனிக்கிழமை 10.11.2012 மாலை இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 290 கிலோ சிற்றுண்டிகள் தம்மால் கைப்பற்றப்ட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சரணவணபவன் தெரிவித்தார்.காலாவதியான சிற்றுண்டிகளாக இவை இருந்ததாகவும் சில பொருட்களில் சுட்டுத் துண்டுகள் இருக்கவி்ல்லை எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment