இன்று வியாழக்கிழமை 21.11.2013 இம் மீனவர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில்
ஆஜர செய்யப்பட்டு இருந்தனர். வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட
திருகோணமலை நீதவான் யு.எல.எம்.அஷ்ஹர் இம் மீனவர்களை எதிர்வரும 28.11.2013 வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment