Thursday, November 21, 2013

விளக்கமறியல் நீடிப்பு

கதிரவன்
திருகோணமலை சிறைச்சாலையில் விள்க்கமறியலில் வைக்ககப்படடுள்ள 32 இந்திய மீனர்களுக்கும் மேலும் ஒரு வார காலம் விள்க்கமறியல் நீடிக்கப்பட்டள்ளது.
இன்று  வியாழக்கிழமை 21.11.2013 இம் மீனவர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர செய்யப்பட்டு இருந்தனர். வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட திருகோணமலை நீதவான் யு.எல.எம்.அஷ்ஹர் இம் மீனவர்களை எதிர்வரும  28.11.2013 வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment