Saturday, November 23, 2013

புலமையாளர் பாராட்டு

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இருந்து  இவ்வருடம் தரம 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி தகைமை பெற்ற மாணவர்களுக்கான பாராடடு விழா நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பெற்றது


திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன பிரதம அதிதியாகக கலந்து சிறப்பித்தார்..

No comments:

Post a Comment