குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஆ.முபாறக் ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். பதில நீதவான் தி.திருச்செந்தில்நாதன் இந்த உத்தரவினை இன்று புதன்கிழமை வழங்கி உள்ளார். போக்குவரத்து பொலிசார் ஒருவரை அச்சுறுதிய குற்றச்சாட்டில் இவர் மீது புல்மோட்டை பொலிசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment