Thursday, August 7, 2014

பிணையில் விடுதலை

குச்சவெளி பிரதேச  சபையின் தலைவர் ஆ.முபாறக் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  திருகோணமலை நீதவான் தி.சரவணராஜா இவரை இன்று வியாழக்கிழமை 07.08.2014 பிணையில் விடுவித்தார்.

No comments:

Post a Comment