Sunday, October 7, 2012

மின்னல் தாக்கம்

கிண்ணியா குரங்குபாஞ்சான் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு  இலக்காகி 23 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமானார். தமீம் சமீம் என்றவரே இவ்வாறு  மரணமானவராரார் மாடு மேய்க்கும் வேளையிலேயே இவ் அனர்தம் ஏற்பட்டள்ளது. கடந்த 4  மாதங்களுக்கு  மன்னர் இவர் மணம் முடித்திருந்தார்.

No comments:

Post a Comment