இராம கிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர் தலைவர்கள் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. வருடாந்தம் கார்த்திகை முதலாம் திகதி மாணவர் தலைவர் தினமாக கடந்த 10 வருடங்களாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கிரிக்கெட், சதுரங்கம். சொல்லாக்கம். நுண்ணறிவு ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. மாணவர்கள் மத்தியில் விநியோகிகப்பட்ட அதிர்ஸ்ட லாப சீட்டு குலுக்கலும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது. முதன்மை மாணவர் தலைவர் பெனியல் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கல்லூரி அதிபர் இ.புவநேந்திரன் முதன்மை அதிதியாக கலந்து கொண்டார்.
மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கிரிக்கெட், சதுரங்கம். சொல்லாக்கம். நுண்ணறிவு ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. மாணவர்கள் மத்தியில் விநியோகிகப்பட்ட அதிர்ஸ்ட லாப சீட்டு குலுக்கலும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது. முதன்மை மாணவர் தலைவர் பெனியல் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கல்லூரி அதிபர் இ.புவநேந்திரன் முதன்மை அதிதியாக கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment