Sunday, November 4, 2012

குர் ஆன் பரீட்சை



மூதூர் கதீப்மார் நலன்புரிச்சங்த்தினால் குர்ஆன்  பாடசாலை மாணவர்களுக்கு  பொது பரீட்சை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை 04.11.2012 காலை நடத்தப்பட்டது.
அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நடத்தப்பட்ட இப்பரீட்சையில் 200 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். எழுத்துப்பரீட்சை. வாய்மொழி பரீட்சை என இரண்டு  பிரிவாக  இப்பரீட்சை நடத்தப்பட்டது. 



இதில் சித்திபெறும் மாணவர்களுக்கு சான்றிதழ;கள் வழங்கி வைக்கப்பட உள்ளது.

எம்பரீட்

No comments:

Post a Comment