கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறிமீன்பிடியில் ஈடுப்ட்ட 24 இந்திய மீனவர்கள் 3 படகுகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை கடற்படையினர் இன்று காலை திருகோணமலை துறைமுக பொலிசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையின் பின்னர் நீதிமன்றில் இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த திருகோணமலை நீதவான் இவர்களை விடுதலை செய்தார்
இவர்களை கடற்படையினர் இன்று காலை திருகோணமலை துறைமுக பொலிசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையின் பின்னர் நீதிமன்றில் இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த திருகோணமலை நீதவான் இவர்களை விடுதலை செய்தார்
No comments:
Post a Comment