Wednesday, January 2, 2013

புதிய அதிபர்

திருகோணமலை இராம கிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் புதிய  அதிபராக  செல்வரெத்தினம் பத்மசீலன்  இன்று காலை 8.48 மணிக்கு  வைபவ  ரீதியாக  பொறுப்பேற்றுக் கொண்டார்.  ஆதிபர் இ.புவனேந்திரனிடம் இருந்து பொறுப்புக்களை  இன்று ஏற்றுக் கொண்டார்.
01.02.2012  தொடக்கம் செயற்படும் வண்ணம் திரு.செ.பத்மசீலனுக்கு  கிழக்கு  மாகாண கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல் நியமன கடிதம் வழங்கி உள்ளார்.




No comments:

Post a Comment