கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 18 வது மெய்வல்லுநர் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை தொடக்கம் நடத்தப்பட இருந்த இப்போட்டி சனிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது 06.07.2013 தொடக்கம் 09.07.2013 வரை கிழக்கு பல்கலைக்கழ மைதானத்தில் நடத்தப்பட உள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளில் இரண்டாம் தவணைப் பரீட்சைகள் நடைபெறுவதன் காரணமாக இந்த ஒத்தி வைப்பு இடம் பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி திணைக்கள உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் ஜெ.உதயரெட்ணம் தெரிவித்துள்ளார்..
முஸ்லிம் பாடசாலைகளில் இரண்டாம் தவணைப் பரீட்சைகள் நடைபெறுவதன் காரணமாக இந்த ஒத்தி வைப்பு இடம் பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி திணைக்கள உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் ஜெ.உதயரெட்ணம் தெரிவித்துள்ளார்..
No comments:
Post a Comment