திருகோணமலை நியு செஞ்சுரி லயன்ஸ் கழகத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வு சனிக்கிழமை 29.06.2013 மாலை நடைபெற்றது. புதிய வருடத்துக்கான தலைவராக மார்ட்டீன் ஜெயக்காந் பதவி எற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் றிச்சர்ட் நிக்சன் புதிய அங்கத்தவராக இணைத்துக் கொள்ளப்பட்டார்.
கல்லூரி வீதியில் அமைந்துள்ளநிய சில்வெர் ஸ்டார் விடுதியில் இந்நிகழ்வு நடைபெற்றது. நீண்டகாலம் திருகோணமலை லயன்ஸ் கழகத்தில் அங்கத்தவராக இருந்து சேவையாற்றி வரும் ஜேம்ஸ் சாமிநாதர் நியு செஞ்சுரி லயன்ஸ் கழத்தினரால் பொன்னாடை அணிவித்து மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்ட்டார்.
இந்நிகழ்வில் றிச்சர்ட் நிக்சன் புதிய அங்கத்தவராக இணைத்துக் கொள்ளப்பட்டார்.
கல்லூரி வீதியில் அமைந்துள்ளநிய சில்வெர் ஸ்டார் விடுதியில் இந்நிகழ்வு நடைபெற்றது. நீண்டகாலம் திருகோணமலை லயன்ஸ் கழகத்தில் அங்கத்தவராக இருந்து சேவையாற்றி வரும் ஜேம்ஸ் சாமிநாதர் நியு செஞ்சுரி லயன்ஸ் கழத்தினரால் பொன்னாடை அணிவித்து மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்ட்டார்.
No comments:
Post a Comment