Sunday, June 30, 2013

சித்திர கண்காட்சி

திருகோணமலை சிததிர கலைக்கூடத்தின் முதலாவது  சிறுவர் சித்தர கண்காட்சி  உவர்மலை விவேகாநந்தா கல்லூரியில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் வெலிகல பிரதம அதிதியாகவும், தமிழ் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் பணிப்பாளர் ஓ.கே.குணநாதன் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.




ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சித்திர பாட ஆசிரியர் அ.அருள்பாஸ்கரனால் இந்த சித்திர கலைக்கூடம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment