Thursday, July 4, 2013

கிராம சேவையாளர் மீது தாக்குதல்

கோணேசபுரி கிராம சேவை அலுவலகர் மீது பிரதேச வாசிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம்  இன்று வியாழக்கிழமை 04.07.2103 மதியம் சாம்பல்தீவீல் உள்ளஅலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.  திருகோணமலை பொது வைத்தியசாலையில் விபத்து பிரிவில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உப்புவெளி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு இருவரைக் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment