Thursday, July 4, 2013

மாகாண மெய்வல்லுநர் போட்டி

கிழக்கு மாகாண18வது மெய்வல்லுநர் போட்டி சனிக்கிழமை 06.07.2013 காலை ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் தலைமையில் உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் ஜெ.உதயரெட்ணம் இதனை நெறிப்படுத்துகின்றார்.

கிழக்கு பல்லைக்கழகத்தின் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி  09.07.2013 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ளத. கிழக்கு மாகாண கல்வி பண்பாட காணி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் .ஏ. புஸ்பகுமார பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கின்றார். 3600 க்கும் அதிகமான  மாணவர்கள் 17 கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில்  இருந்து  பங்கு கொள்கின்றார்கள்.

No comments:

Post a Comment