திருகோணமலையில் இன்று மதியம் கடுங்காற்று 20 நிமிடங்கள் வரை வீசியது. குப்பைகள் விதிகளில் அள்ளுண்டு சென்றதால் போக்குவரத்து இடைஞ்சல்களும் ஏற்பட்டது. முற்றவெளி மைதானத்தில் குவிக்கப்பட்ட மணல்மேடுகளில் இருந்து பெருமளவான புழுதிகளும் வெளிக்கிளம்பியது.
ஸ்ரீ கோணுஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இயேசு சபையினால் நாளை நடைபெற உள்ள ஆராதனைக்கூட்டத்திற்காக ஏற்படுத்தப்படடி்ருந்த 3 மின்விளக்கு கோபுரங்கள் வீழ்ந்து நொருங்கின.
ஸ்ரீ கோணுஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இயேசு சபையினால் நாளை நடைபெற உள்ள ஆராதனைக்கூட்டத்திற்காக ஏற்படுத்தப்படடி்ருந்த 3 மின்விளக்கு கோபுரங்கள் வீழ்ந்து நொருங்கின.
No comments:
Post a Comment