கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 18வது மெய்வல்லுநர் போட்டிகள் சனிக்கிழமை 06.07.2013 காலை 9.00 மணிககு கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. கிழ்க்கு மாகாண கல்வி பண்பாடு காணி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஏ.புஸ்பகுமார் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கின்றார். 17 கல்வி வலய்ங்களைச் சேர்ந்த 3600 மாணவர்க் இதில் பங்கேற்கின்றனர்.09.07.2013 செவ்வாய்க்கிழமை மாலை இறுதி நிகழ்வுகள் நடைபெறு்ம்.
No comments:
Post a Comment