இக்கல்லூரியில் இருந்து 129 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி இருந்தனர். இவர்களில் 42 மாணவர்கள் 147 என்ற தகைமைப்புள்ளிக்கு மேல் பெற்று கல்லூரிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
செல்வி காவியா பாலேந்திரன் என்ற மாணவி 191 புள்ளிகள் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையை அடைந்துள்ளார்.செல்வி அபிஷேகா அஜித் 189 புள்ளிகள் பெற்றும் இரண்டாம் நிலையினை பெற்றுள்ளார்.
இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் பெற்றோர்களால் பாராட்டப்பெற்றனர்.
இப்பாராட்டுக்கு புறம்பாக மூதூர் மலைநீலி அம்மன் வித்தியாலய மாணவன் சிங்கராஜா நவஜீவனராஜா 155,சீனக்குடா தமிழ் வித்தியாலத்தில் இருந்து தகைமை பெற்ற கிறிஸ்தோபர் ஜெனிபர்154, கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலய மாணவி செல்வி சிவகுமார் டிலனி 148 ஆகியோரம் அழைக்கப்பட்டு அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுடன் சேர்த்து பாராட்டப்பட்டனர்.
No comments:
Post a Comment