சுமார் 400 மாணவர்களுக்கு இவ்வாறு உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஆலயததிற்கு அருகில் வதியும் மாணவர்கள் இவற்றினைப் பெற்றுக் கொண்டார்கள். நவராத்திரியை முன்னிட்டு இவை வழங்கப்பட்டது. இச் செயற்பாட்டினை ஏனைய ஆலயங்களும் மேற்கொள்ள முன்வர வேண்டும் என ஆலய தர்மகத்தாவால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
Tuesday, October 23, 2012
அன்பளிப்பு
சுமார் 400 மாணவர்களுக்கு இவ்வாறு உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஆலயததிற்கு அருகில் வதியும் மாணவர்கள் இவற்றினைப் பெற்றுக் கொண்டார்கள். நவராத்திரியை முன்னிட்டு இவை வழங்கப்பட்டது. இச் செயற்பாட்டினை ஏனைய ஆலயங்களும் மேற்கொள்ள முன்வர வேண்டும் என ஆலய தர்மகத்தாவால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment