கடந்த வருடம் க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் பரீட்சைகளில் அதி விசேட சித்திகளைப் பெற்றோர், தேசிய மட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்கள் எனப் பலரும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர்.
பிரதிபா பிரபா என்னும் ஆசிரியர் விருதினை இவ்வருடம் பெற்றுக் கொண்ட கல்லூரி ஆசிரியர்களான செல்வி. வ.செல்லக்கண்டு, திருமதி. த.பாலேந்திரா இருவரும் பொன்னாடை அணிவித்து மாலையிடப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாணவிகளின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.
No comments:
Post a Comment